கொன்றை வேந்தன் - கடவுள் வாழ்த்து [Kondrai Vendhan - God's Hymn]

கடவுள் வாழ்த்து

கொன்றை வேந்தன் செல்வன் அடியினை
என்றும் ஏத்தித் தொழுவோம் யாமே.

பொருள்: கொன்றை மாலையணிந்த சிவபெருமானின் செல்லப் பிள்ளையான விநாயகரை எப்போதும் போற்றிப் பணிந்து வணங்குவோம்.