ஆத்திச்சூடி - கடவுள் வாழ்த்து [Aathichudi - God's Hymn]

கடவுள் வாழ்த்து

ஆத்தி சூடி அமர்ந்த தேவனை
ஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே.

பொருள்: ஆத்தி மலர்களை மாலையாய் அணிந்துள்ள சிவபெருமானின் அன்பிற்குரிய விநாயகரை எப்பொழுதும் வணங்குவோம்.